நீ கொஞ்சிய நாய்க்குட்டியின் காதோர தழும்பு,
உன் தம்பியின் தூக்க உளறல்,
எதிர்வீட்டிலிருந்து உன்னை நோக்குபவன்
என்று நம் பேச்சு நீள்கிறது.....
‘இது என்ன வெட்டிவேலை’ என்றொரு குரல் எழ....
எதையோ கேட்க நீ சிணுங்கிய சிணுங்களுக்காக,
உன் அலைபேசியாகவும் மாற தலைப்பட்ட
என்னுள், புதைந்துப்போனது அக்குரல்......
மதியம் புதன், மார்ச் 26, 2008
இது என்ன வெட்டிவேலை !!
வகை:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment