திருக்குறள் இன்று…

#################################################
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.(648)
- திருவள்ளுவர்
##################################################

விளக்கம்:
கருத்தை நிரல்படக் கோத்து, இனிய முறையில் சொல்வதற்கு வல்லவர்களைப் பெற்றால்;
இவ்வுலகம் அவர்கள் ஏவியதைக் கேட்டு, விரைந்து தொழில் செய்யும்.


Explanation:
The world will get orders and promptly work for the One;
who is able to connect the ideas and articulate in a engaging manner.

0 மறுமொழிகள்: