திருக்குறள் இன்று…

###########################################
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி. (1192)
- திருவள்ளுவர்
###########################################

விளக்கம்:
தம்மை விரும்புபவருக்கு, அவரை விரும்புகிற காதலர் அளிக்கும் அன்பானது;
உயிர் வாழ்பவர்க்கு, வானம் மழை பெய்து உதவினாற் போன்றதாகும்.


Explanation:
The reciprocation of affection given to one’s lover, is equivalent to;
The life vital rain pouring to aid the people.

0 மறுமொழிகள்: