திருக்குறள் இன்று…

###################################
சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. (422)
- திருவள்ளுவர்

####################################

விளக்கம்:
மனத்தை அது சென்ற இடங்களிலேயே செல்லவிடாமல், தீமைகளிலிருந்து விலக்கி;
நன்மையில் மட்டுமே செல்ல விடுவது அறிவு ஆகும்.



Explanation:
Knowledge is the one which prevents us from falling into wrong path;
thereby guides us in the correct way.

0 மறுமொழிகள்: