திருக்குறள் இன்று…

############################################
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர். (447)
- திருவள்ளுவர்
############################################

விளக்கம்:
இடித்துக் கூறித் திருத்தும் துணைவரான பெரியோரைத் துணையாகக் கொண்டவரை;
எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்?


Explanation:
Nobody has great Powers enough to destroy the One;
whose has proficient people to rebuke him on his errors.

0 மறுமொழிகள்: