திருக்குறள் இன்று…

########################################
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லெ இடம். (1123)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீயும் போய் விடுவாயாக!
யாம் விரும்புகின்ற அழகிய நுதலை உடையாளுக்கு இருப்பதற்கான இடம் வேறு இல்லை.



Explanation:
Oh! Pupil of my eyes! You must leave!
I need an abode for my love, to stay.

0 மறுமொழிகள்: