திருக்குறள் இன்று..

########################################
தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.(212)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம் :
தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம்;
"தக்கரவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்.


Explanation :
If one earns wealth by effort, that wealth’s purpose is to be;
utilized for the suitable people who are deprived.

0 மறுமொழிகள்: