திருக்குறள் இன்று..

#########################################
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தாரோ
எற்றென்னை உற்ற துயர். (1256)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்
:
வெறுத்துக் கைவிட்ட காதலரின் பின் செல்லுதலை விரும்பிய நிலையிலேயே இருப்பதனால், என்னை அடைந்த இக்காமநோயானது எத்தன்மை உடையதோ.

Explanation:
The “Love disease” is a one which gives symptom like;
fondness of going behind the loathing lover.

0 மறுமொழிகள்: