திருக்குறள் இன்று..

#########################################
காமணிம் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. (1163)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
பிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு காதலும் நாணமும் இருபாலும் சம எடையாகத் தூங்குகின்றனவே.

Explanation:
My soul suffering from malady of Separation, is like a Weigh scale;
which wag between weights of love and timidity

0 மறுமொழிகள்: