திருக்குறள் இன்று..

########################################
யாங்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு. (1140)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
யாம் பட்ட இந்தப் பிரிவுத் துன்பத்தை அவர்களும் அடையாததாலேதான்;
அறிவில்லாதவர், யாம் கண்ணாற் காணும்படியாக எம் எதிரே நின்று சிரிக்கின்றனர்.


Explanation:
They don’t experience the malady of severance, consequently;
like fools, they laugh at me without any consideration.

0 மறுமொழிகள்: