திருக்குறள் இன்று..

#########################################
தெய்வத்தா னாகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (619)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
தெய்வத்தின் அருளாலே கை கூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்து விடும்.

Explanation:
Even one doesn’t have the God’s grace, one’s hard work;
will pay for his perseverance.

0 மறுமொழிகள்: