திருக்குறள் இன்று..

#########################################
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது. (1092)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
என்னை அறியாமல் என்மேல் நோக்குகின்ற இவள் அறுகிய நோக்கமானது , காதல் உறவிலே;
சரிபாகம் ஆவதன்று , அதனிலும் மிகுதியானது ஆகும்.

Explanation:
Her small perceive on me, without my knowledge is worth;
more than half the portion of our love affair.

0 மறுமொழிகள்: