திருக்குறள் இன்று..

#########################################
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து. (194)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
பயனோடு சேராத பண்பற்ற சொற்களைப் பலரோடும் சொல்லுதல், எந்த நன்மையையும் தராததோடு உள்ள நன்மையையும் போக்கிவிடும்.

Explanation:
Articulating useless and uncivilized words, which apart from doing no good ;
will also spoil whatever good left behind.

0 மறுமொழிகள்: