திருக்குறள் இன்று..

#########################################
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். (607)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
சோம்பலை விரும்பி, நல்ல முயற்சிகளைக் கைவிடுகிறவர்கள், கடுமையாகப் பிறர் இகழ்ந்து; பேசுகின்ற சொற்களைக் கேட்கின்ற நிலைமையை அடைவார்கள்.

Explanation:
One who adore indolence, and fails to take good effort will;
attain the condition of being scolded by others.

0 மறுமொழிகள்: