திருக்குறள் இன்று…

########################################
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். (949)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
மருத்துவத்தைக் கற்றறிந்தவன்,

• நோயாளியின் சக்தியையும்,
• நோயின் தன்மையையும்,
• காலத்தின் இயல்பையும்,

நன்கு கருதிப் பார்த்தே சிகிச்சை செய்ய வேண்டும்.


Explanation:
A good Physician should look,

• Patient’s strength
• Character of the Disease
• Time frame

and research about it before giving treatment.

0 மறுமொழிகள்: