திருக்குறள் இன்று..

########################################
பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள. (521)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
ஒருவன் வறுமையாளன் ஆகிய போதும், பழையபடியே அவனிடம் அன்பு பாராட்டுதல்;
என்பது சுற்றத்தார் இடம் மட்டுமே காணப்படும் தனி இயல்பாகும்.


Explanation:
Even if One become poor, his true Relatives will show;
Same warmth and Kindness to him.

0 மறுமொழிகள்: