திருக்குறள் இன்று..

#############################################
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். (1106)
- திருவள்ளுவர்
#############################################

விளக்கம்:
மதிதான் அணைக்கும் போதெல்லாம், வாடிய என்னுயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால்;
இப் பேதையின் தோள்கள் அமிழ்தத்தால் அமைந்தவை போலும்.


Explanation:
Since, my exhausted soul is revived whenever I embrace my lover;
my lady’s shoulders should be made of Elixir.

0 மறுமொழிகள்: