திருக்குறள் இன்று..

#############################################
கணைகொடிது யாழ்கொடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலாற் கொளல்.(279)
- திருவள்ளுவர்
#############################################

விளக்கம்:
நேரானாலும் அம்பு கொடுமை செய்வது: வளைவானாலும் யாழ்க்கோடு இன்னிசை தருவது;
மனிதரையும் இப்படியே அவரவர் செயல்தன்மை நோக்கியே அறிதல் வேண்டும்.


Explanation:
A straight arrow will only harm, but a bend lyre will bring bliss by its melodies;
So One should judge people by their actions not by One’s looks.

0 மறுமொழிகள்: