திருக்குறள் இன்று..

########################################
பண்டறியேன் கூற்றென் பதனை இனிஅறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு. (1083)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
"கூற்று" என்பதை இதன்முன்னர் அறியேன், இப்போது அறிந்து விட்டேன். அது;
அழகிய பெண்ணின் வடிவோடு பெரியவாய் அமர்த்த கண்களையும் உடையது.



Explanation:
I don’t know how “Death” will look like. But now I fully understand that;
It comes in the form of beautiful lass with immense eyes.

0 மறுமொழிகள்: