திருக்குறள் இன்று..

########################################
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (605)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
சோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம், என்னும் நான்கும்;
தாம் அழிந்து விடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம்.



Explanation:
Sluggishness, Procrastination, Forgetfulness and Slumber are the four Ships;
which the people, who want to destroy themselves will ride.

0 மறுமொழிகள்: