திருக்குறள் இன்று..

########################################
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன். (1116)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
மதிதான் யாதென்றும், இம் மடந்தையது முகந்தான் யாதென்றும் வேறுபாடு அறியாமையால்;
வானத்து மீன்கள் தம் நிலையில் நில்லாது கலங்கிப் போயினவே.


Explanation:
The Stars are perplexed and started blinking, as they are;
unable to differentiate between the Moon and her face.

0 மறுமொழிகள்: