திருக்குறள் இன்று..

########################################
தெய்வத்தா னாகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (619)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
தெய்வத்தின் அருளாலே கை கூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது;
தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்து விடும்.



Explanation:
Even if God's grace not able to help One. Persistence from;
his part will pay the gratitude to him.

0 மறுமொழிகள்: